Monday, May 7, 2012

 மக்கள் கஞ்சி! கஞ்சி! என்று கதறி மடியும் போது, கோவில் கட்டுவதும், கல்லுத் தலையில் அரும் பண்டங்களைக் கொட்டி வீணாக்குவதும் உற்சவம் நடத்துவதும், செம்பு பித்தளை உருவங்களை, மதப் பிரதிநிதிகளைப் பல்லக்கில் வைத்துப் பிணத்தைச் சுமப்பதுபோல் சுமந்து திரிவதும் அறிவுடைய கூட்டம் செய்யக் கூடிய காரியமா?


No comments: